Wednesday 31 July 2013

Booma Eswaramoorthy.... Poem

பூமா ஈஸ்வரமூர்த்தி




இந்த மழையில் நனைந்துகொண்டே
உன்னிடம் மட்டும்
சொல்வதற்கென்று
ரத்தம் வழியும் ஞாபகங்களைச்
சேர்த்துவைத்திருக்கிறேன்..... வா!’



No comments:

Post a Comment