Wednesday 24 July 2013

About me....

வணக்கம் நான் பிரகாஷ்,
இந்த பூமி சொர்கமா... நரகமா, என்ற கவலை கிடையாது எனக்கு...
நான் ஒரு மிக சாதரணன்... மிக சிறிய குடும்பம்... 
எனது வாழ்க்கையை நான் மீண்டும் மீண்டும் ஆரம்பிக்கிறேன். 
ஏனென்றால் வாழ்வும், சாவும் இயற்கை சம்பவங்கள். என் வாழ்க்கையை முழுதும் அனுபவித்து வாழவும், என் சாவை அனுபவித்து சாகவும் விரும்பும் நான் சாதாரணன்...நன்றி..

No comments:

Post a Comment